Tag: Podi DOsa

  • பீட்ரூட் தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை, மசாலா தோசை, கொத்தமல்லி தோசை, அடை தோசை போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு நாம் காண இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    பீட்ரூட் தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    துருவிய பீட்ரூட் – ஒரு கையளவு

    இஞ்சி – 1/2 துண்டு

    காய்ந்த மிளகாய் – 3

    உப்பு – தேவையான அளவு

    தோசை மாவுக்கு

    1/2 கப் பச்சை அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    செய்முறை

    பீட்ரூட் தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றில் பீட்ரூட், இஞ்சி, காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் நன்கு கலத்து மாவு முழுவதும் பீட்ரூட் பேஸ்ட் கலந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் கலந்த தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் தோசைக்கல்லில் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான பீட்ரூட் தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கொத்தமல்லி தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். தோசையில் பல வகைகள் உண்டு. அதில் பன்னீர் தோசை, வெங்காய ரவா தோசை, முட்டை தோசை, பொடி தோசை,  மசாலா தோசை, போன்றவை மிகவும் பிரபலமானவை.

    எனவே இன்று இங்கு நாம் காண இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கொத்தமல்லி தோசை. உணவு பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கொத்தமல்லி தோசை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையுடன் அவர்களின் சமையல் பாணிக்கு ஏற்ப செய்து சுவைக்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி – ஒரு கையளவு

    பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப

    பூண்டு – இரண்டு பல்

    உப்பு – சிறிதளவு

    சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்

    தோசை மாவுக்கு

    1/2 கப் பச்சை அரிசி

    1/2 கப் புழுங்கல் அரிசி

    1/4 கப் உளுத்தம் பருப்பு

    செய்முறை

    கொத்தமல்லி தோசை செய்வது எப்படி:

    தோசை செய்வதற்கு முந்தைய நாள் ஒரு bowl ல் இட்லி அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற விடவும்.

    3 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை எடுத்து கிரைண்டரில் போட்டு அதை சிறிது அரைத்த பின் அதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை போட்டு அரைக்கவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலக்கி அதை சுமார் 8 மணி நேரம் வரை room temperature யில் புளிக்க விடவும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் மொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, உப்பு, சீரகம் தூள் ஆகியவற்றை செய்து பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அரைத்த கலவையை தோசை மாவில் நன்கு கலத்து மாவு முழுவதும் கொத்தமல்லி பேஸ்ட் கலந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பாதியாக நறுக்கி அதை கல்லில் வைத்து நன்கு தேய்த்து கல்லை சுட விடவும்.

    தோசைக்கல் சுட்ட பின் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் கொத்தமல்லி கலந்த தோசை மாவை ஒரு கரண்டியின் மூலம் தோசைக்கல்லில் ஊற்றி அதை சுற்றி தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்யை ஊற்றவும்.

    இப்பொழுது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான கொத்தமல்லி தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான மிருதுவான கர்நாடக ஸ்டைல் ​​செட் தோசை!

    செட் தோசை என்பது கர்நாடகாவின் மிகவும் பிரபலமான காலை உணவாகும். இது 3 தோசை , தேங்காய் சட்னி மற்றும் காய்கறி சாகுவுடன் வழங்கப்படுவதால் இது செட் தோசை என்று அழைக்கப்படுகிறது. இந்த தோசைகள் அளவில் சிறியவை, அடர்த்தியானவை, மென்மையானவை மற்றும் பஞ்சு போன்று இருக்கும்.  கர்நாடக   ஸ்டைலில்  ​​செட் தோசை  செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி / இட்லி புலுங்கல் அரிசி – 2 கப்

    உளுந்தம் பருப்பு – 1/2 கப்

    வெந்தயம் – 1 தேக்கரண்டி

    அவல் -1 கப் வென்றது

    உப்பு – தேவைக்கேற்ப

    தோசை தயாரிப்பதற்கான எண்ணெய்

    செட் தோசை செய்வது எப்படி:

    உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகளை  5-6 மணி நேரம் கழுவி ஊற வைக்கவும்.

    அரிசியை 5-6 மணி நேரம் கழுவி ஊற வைக்கவும்.  அரைப்பதற்கு முன் 30 நிமிடங்கள் தனித்தனியாக ஊற வைக்கவும்.

    5 மணி நேரம் கழித்து  சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டில் அரிசி மற்றும் அவல் ஒன்றாக அரைக்கவும்.

    வெந்தய பருப்பை வெந்தயத்துடன் சேர்த்து ஒரு பஞ்சுபோன்ற இடிக்கு அரைக்கவும். மிக்சியில் அரைத்தால், உளுந்தம்  பருப்பை அரைக்க ஐஸ் தண்ணீரைப் பயன்படுத்தவும், இறுதியில் விப்பர் பட்டனை அழுத்தி சில நிமிடங்கள் பஞ்சுபோன்ற அரைக்கவும்.

    இப்போது அரிசி + அவல்  மற்றும் உளுந்தம் பருப்பு + வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கக்கூடாது. உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    ஒரே இரவில் அல்லது 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும். நொதித்தல் நேரம் வானிலை நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

    பிறகு மாவை எடுத்து சிறிய அளவிற்கு வட்டமாக பரப்பிவிடவும். இந்த தோசை கொஞ்சம் தடிமனாக இருந்தாலும் மென்மையாகவும், உத்தப்பம் போன்ற பஞ்சுபோன்றதாகவும் இருக்கும்.

    தோசையைச் சுற்றி ஒரு தேக்கரண்டி எண்ணெயைத் தூறவும். அதை ஒரு மூடியால் மூடி வைக்கவும்.

    மாவு மிகவும் தடிமனாக இருந்தால், தோசைகளை செய்யும் முன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

    மூலைகளைத் தூக்கியதைக் கண்டதும், தோசை மறுபுறம் புரட்டி, சில நிமிடங்கள் சமைக்கவும்.

    தோசையை எடுத்து, எந்த சட்னி அல்லது சாம்பார் அல்லது வாடா கறி அல்லது காய்கறி சாகுவுடன்  சேர்த்து பறிமாறலாம்.

    மென்மையான மற்றும் சுவையான செட் தோசை ரெடி.