மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட வாங்கி பாத்(கத்திரிக்காய் சாதம்), பிஸிபேளாபாத் போன்று கர்நாடக உணவு வகைகளில் பிரபலமான மதிய உணவாகும். கத்திரிகாய் உடன் மசாலா ஆகிய தனித்துவமான தூள் சேர்த்து சாதத்துடன் கலந்து உண்ணப்படும் சாத வகைகளில் இதுவும் ஒன்றாகும். கத்தரிக்காயைக் என்றவுடன் முகம் சுளிப்பார்கள் குழந்தைகள். வாங்கி பாத் நெய், கடலை, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவதால் விரும்பி உண்பார்கள். புளி சாதம் போல் இருக்கும். ஆனால் அதன் சுவை முற்றிலும் வேறுபட்டது. இதற்கு பயன்படுத்தப்படும் பொடியை ஒரு முறை தயாரித்தால், தேவைப்படும்போது பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள் கத்திரிக்காய் நெய் வேர்க்கடலை கடலெண்ணெய் கடலை பருப்பு…